நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஜந்து வயது சிறுமி உயிரிழப்பு!

அநுராதபுரம் பகுதியில் கார் ஒன்றும் ஹயஸ் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதிய வாகன விபத்து ஏற்பட்டுள்ளது. இவ் விபத்து சம்பவம் அநுராதபுரம், இராஜாங்கனையில் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் இதன்போது காரைச் செலுத்திச் சென்ற 67 வயதான வயோதிபரும், காரின் முன் ஆசனத்தில் அமர்ந்து சென்ற ஐந்து வயது சிறுமியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதேவேளை காரின் பின் ஆசனத்தில் … Continue reading நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஜந்து வயது சிறுமி உயிரிழப்பு!